மாநில செய்திகள்
எஸ்ஐஆர் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்: மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு
எஸ்ஐஆர் என்பது மறைமுகமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி என்றும், அரசியலமைப்பை சிதைப்பது தான் பாஜகவின் எண்ணம் என்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக...
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை...
அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர்...
தேசிய செய்திகள்
போக்குவரத்து நெரிசலை குறைக்க மும்பையில் சுரங்கப் பாதைகள்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல்
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நேற்று கூறியதாவது: மும்பையில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன....
Most popular
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன. கோட்டாறு...
நாகர்கோவில் அருகே சொகுசு கார் கால்வாயில் விழுந்து விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அருண் என்ற வாலிபர் செல்போன் பயன்படுத்தியபடி சொகுசு கார் ஓட்டி வந்ததால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பருவமழை காரணமாக கால்வாயில் அதிக...
நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த பெயிண்டர் கைது
நாகர்கோவில் வடசேரி அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சிவலிங்கம் (42), வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, புதுகுடியிருப்பு சுப்பையாகுளம் பகுதியில் பாலமுருகன் (28) என்பவர் வழிமறித்து பணம்...
தக்கலை: போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல்.. ரவுடி கைது
தக்கலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் விஜி எட்வின் தாஸ், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த ஜோஸ் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி, சட்டை பிடித்து கீழே தள்ளி,...
குமரி: காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி
அருமனை அருகே கடையால் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜோஸ் மகன் ஆரோன் ஜோஸ் (4) என்ற எல்கேஜி மாணவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை...
குமரி: கனமழை எச்சரிக்கை.. கலெக்டருக்கு உத்தரவு
தமிழகத்தில் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாளை நவ.25, நவ.26 டெல்டா, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தயாராக இருக்கவும், குமரி மாவட்ட கலெக்டருக்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொல்லங்கோடு: கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கொல்லங்கோடு, பாலவிளையைச் சேர்ந்த அபிஜித் (19), தான் காதலித்த பெண் செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு...
‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர்...
எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு: சாம்பல் மேகங்களால் விமான சேவை பாதிப்பு
எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்தது. இதனால் வானில் சுமார் 14 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலும்,...
விளையாட்டு செய்திகள்
வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ?
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது...
‘ஆடுகள தயாரிப்பில் தொடரை நடத்தும் அணியின் தலையீடு கூடாது’ – ஜேசன் கில்லஸ்பி கருத்து
அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 30 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு ஆடுகள தயாரிப்பில் இந்திய அணியின் தலையீடு தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட்...
நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை...
2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ்
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். இதில் ஸ்பெயினின்...
பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி)...
மாநில செய்திகள்
தனியார் மூலம் மாநகர பேருந்து இயக்க எதிர்ப்பு: ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அரசுப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை, பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத்...





























