மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, காலியான மேயர் பதவிக்கு துணை மேயர்...
குளச்சல்: பழவகைகளால் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சுயஉதவிக்குழுவினர் 100% வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள், படங்கள், பாதகைகள், தோரணங்கள்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, காலியான மேயர் பதவிக்கு துணை மேயர்...
குளச்சல்: பழவகைகளால் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சுயஉதவிக்குழுவினர் 100% வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள், படங்கள், பாதகைகள், தோரணங்கள்...
குமரி: மனைவி, கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் மனைவி லதா, கடந்த 3 வருடங்களாக அஜி என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஜஸ்டின் மற்றும் அவரது...
விளவங்கோடு: காங். வேட்பாளர் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தம்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன், தனது வேட்பு மனு தாக்கலின் போது பல்வேறு வழக்கு விவரங்களை மறைத்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜோஸ் லால்...
குமரி: மாவட்ட எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
கேரள மாநிலத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து படந்தாலுமூடு வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய...
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சோதனை
தேர்தல் நடைபெற இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் 10 பேர்...
குளச்சல்: கடலோர நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை
குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மீனவ மக்களின் முன்னேற்றம் குறித்து மன்ற...
வெள்ளிச்சந்தை: கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறித்த ரவுடி
வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த அஜித் என்ற கூலித்தொழிலாளியை, சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த அனித் என்பவர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 470 ரூபாய் பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிச்சந்தை...
சாலையில் தடுப்பில் மோதி இளைஞர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லகுடிமுக்கில் வசிக்கும் சீனு (27) என்பவர், நேற்று இருசக்கர வாகனத்தில் குமாரபுரம் பட்டன்விளை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர தடுப்பில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில்...
கிள்ளியூர்: தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு
கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் சபின், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி பொது மக்களுக்கு இடையூறாக ஊர்வலம் நடத்தியதாக கருங்கல் போலீசார் வழக்கு...
பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், புனித வெள்ளியை முன்னிட்டு நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சியை அவர்களுடன் வரிசையில் நின்று வாங்கி அருந்தினார். இந்த நிகழ்வில்...
விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சலில் டி.சிவக்குமார், பத்மநாபபுரத்தில்...
குமரி: 3 தொகுதியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அதே போல்...
நெல்லை, குமரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லைக்குச் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார். நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ்...
குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கடியப்பட்டிணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்...
விளையாட்டு செய்திகள்
பும்ரா Vs சூரியவன்ஷி: ராஜஸ்தான் – மும்பை இந்தியன்ஸ் போட்டியின் சுவாரஸ்யம்!
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி தன்னளவிலேயே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவை இளம்...
ஐபிஎல் 2026 அலசல்: இறுதிக்கட்ட பந்துவீச்சில் தடுமாறும் சிஎஸ்கே
டி20 போட்டிகளில் டெத் ஓவர்கள் என கூறப்படும் 16 முதல் 20 ஓவர்கள் வரையிலான காலக்கட்டம் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் தங்களது பல்வேறு திறன்களை கையாண்டு...
“ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து இரண்டு தோல்வி வேதனை அளிக்கிறது” – ரச்சின் ரவீந்திரா வருத்தம்
ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து இரண்டு இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து தோல்வியடைந்தது வேதனை அளிப்பதாக அந்த அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரச்சின் ஒப்பந்தம்...
“கடந்த சீசன் ஏமாற்றமும், வலியும் தந்தது” – ஐபிஎல் விலகல் குறித்து அஸ்வின் பகிர்வு
கடந்த சீசன் மிகுந்த ஏமாற்றமும், வலியும் தந்த காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
39 வயதான அஸ்வின், கடந்த 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்...
சிஎஸ்கே அணியின் பிரச்சினைகள்: இர்பான் பதான் அலசல்
சிஎஸ்கே அணி ஐபிஎல் 2026 தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இதில் சிக்கல் இல்லை. முன்பெல்லாம் இப்படி தோல்வி அடைந்தால் தோனி எப்படியும் அணியை மீட்டுக் கொண்டு வருவார் என்ற...
மாநில செய்திகள்
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்பு சங்கம் குற்றச்சாட்டு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக உணவுப் பொருள் வழங்கல், கூட்டுறவுத் துறை செயலருக்கு தேசிய தென்னிந்திய நதிகள்...
சினிமா செய்திகள்
நான் கண்ட சிகரம் – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 27
கமல் அண்ணாவின் ‘உத்தமவில்லன்’ படத்தில் கே.பாலசந்தர் சாருடன் நடித்ததை முன்பு குறிப்பிட்டிருந்தேன். அப்போது, “ஐயா, உங்க சிஷ்யன் ஒழுங்கா நடிக்கிறேனா?
உங்க பேரை காப்பாத்துறேனா?” என்று கேட்டதையும் அதற்கு அவர் “போடா படவா...” என்று...
உலக செய்திகள்
தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவும் ஈரானும் தற்காலிக போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம்...


















































