மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
தமிழகத்தில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது -அமைச்சர்
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இருபது நாட்களே ஆன நிலையில், காவல்துறை மற்றும்...
குளச்சல்: சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் கைது
நேற்று முன்தினம் வாணியக்குடி கடற்கரைக்கு சென்று திரும்பிய ஷானு (34) என்பவர், அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை செல்போனில் தவறான முறையில் படம்பிடிக்க முயன்றார். மாணவி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
தமிழகத்தில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது -அமைச்சர்
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இருபது நாட்களே ஆன நிலையில், காவல்துறை மற்றும்...
குளச்சல்: சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் கைது
நேற்று முன்தினம் வாணியக்குடி கடற்கரைக்கு சென்று திரும்பிய ஷானு (34) என்பவர், அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை செல்போனில் தவறான முறையில் படம்பிடிக்க முயன்றார். மாணவி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர்...
திருவட்டாறு: நகை கடையில் மோசடி; 2 பேர் கைது
அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஜெயசுதா மற்றும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் மனைவி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்லின் ஆகியோர் மன்சூர் அலி நடத்தும் நகை அடகு கடையில் நகைகளை...
குமரியில்: சொத்தின் பேரில் பண மோசடி; 6 பேர் மீது வழக்கு
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மணியன் (72) என்பவர், குமரி மாவட்டம் ஆற்றூரில் உள்ள தனது நிலத்தை குளச்சல் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கு விற்க ஒப்புக்கொண்டார். இதற்காக மணி, மணியனுக்கு...
குமரியில்: தோழியுடன் சுற்றிய சிறுவன்; கண்டித்தவர் மீது தாக்குதல்
மணவாளக்குறிச்சி அருகே, தென்னந்தோப்பில் நின்றிருந்த விவசாயி குமரேசனை, 15 வயது சிறுவன் ஒருவன் தனது தோழியுடன் அங்கு வந்தபோது கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் மேலும் இருவரை அழைத்து வந்து விவசாயியை தாக்கியுள்ளார். இதில்...
நாகர்கோவிலில் பெட்ரோல் கலப்படம்: வாலிபர்கள் பெட்ரோல் பங்க் முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வேப்பமூடு பயோனியர் பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் கலப்படம் நடந்ததாகக் கூறி வாலிபர்கள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டி ஒருவர் பெட்ரோல் அடித்த பிறகு...
பெட்ரோல் பங்கில் திடீரென தீப்பிடித்த பைக் – பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று இரவு கலெக்டர் அலுவலகம் சந்திப்புப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பெட்ரோல் நிரப்பிய...
குலசேகரம்: கோவிலில் குத்துவிளக்கு திருடியவர் கைது
பொன்மனை பகுதியில் உள்ள மரவூர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து 30 கிலோ எடை கொண்ட 3 வெண்கல குத்துவிளக்குகள் திருடப்பட்டன. இது குறித்து கோவில் செயலாளர் மகேஷ் குலசேகரம் அளித்த புகாரின்...
அருமனை: பெண்ணின் இழப்பீடு தொகை மோசடி; 3 பெண்கள் கைது
குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவரின் கணவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி விபத்தில் உயிரிழந்தார். அவரது இழப்பீடு தொகையான ரூ. 1.30 கோடியை, அந்த...
குமரி விசைப்படகில் கர்நாடக கடலில் மோதிய கப்பல்
குமரி மாவட்ட விசைப்படகில் 6 மீனவர்கள் கடந்த 12ஆம் தேதி தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலை கர்நாடகா மாநில மங்கலாபுரம் கடல் பகுதியில் ஆழ் கடலில் மீன்...
கொல்லங்கோடு: மாமியாரை தாக்கிய இளம்பெண் – வழக்குப்பதிவு
நடைக்காவு பகுதியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி நிஷா ஜெர்லினை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மே 23 மதியம் நிஷா ஜெர்லின் மற்றும் அவரது உறவினர்கள் பிரின்ஸ்...
நாகர்கோவில்: வருவாய் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
மூன்று மாதங்களாக காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை தற்காலிக பதவி உயர்வு மூலம் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து, வருவாய் ஊழியர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுதியான...
குமரியில்: போலீஸ் நிமிர் குழுவின் விழிப்புணர்வு போஸ்டர்கள்
குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாயின் தலைமையில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் போக்சோ விழிப்புணர்வு போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்...
தக்கலை: பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி இரவில் ஆய்வு
தக்கலையில் மறுசீரமைக்கப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு மற்றும் சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கவும் பேருந்து...
நட்டாலம்: வங்கி ஊழியருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு
நட்டாலம் பகுதியைச் சேர்ந்த வங்கியாளர் சுபாஷ் (37) தனது நிலத்தை பார்வையிடச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுவாமிதாஸ் (57), பிரேமலதா (52), மணிகண்டன் (65), புஷ்பம் (55) ஆகியோர் தகாத வார்த்தைகளால்...
விளையாட்டு செய்திகள்
தகுதி சுற்று 1: ஆர்சிபி – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இரு அணிகளுமே லீக்...
“பந்துவீச்சே எங்கள் பலம்… தொடக்கத்திலேயே விக்கெட்கள் வீழ்த்த முயற்சிப்போம்” – ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தரம்சாலாவில் இன்று நடைபெறும் தகுதி சுற்று 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற...
FIFA WC 2026: ஸ்பெயின் அணி அறிவிப்பு – இளம் வீரர் யமால் இடம்பிடிப்பு
அடுத்த மாதம் தொடங்கும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து (2026) தொடருக்கான ஸ்பெயின் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர் லாமைன் யமால் இடம்பிடித்து அசத்தி உள்ளார்.
வரும் ஜூன் 11 முதல் ஜூலை...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், பவுலினி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளானா நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக்,...
யு-23 மல்யுத்தத்தில் இந்தியா தங்க வேட்டை
வியட்நாமின் டா நங்க் நகரில் யு-23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அக் ஷய் 4-2 என்ற கணக்கில்...
மாநில செய்திகள்
காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்
காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை எதிர்த்து, டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து,...
சினிமா செய்திகள்
உடன் பிறவா உடன் பிறப்பு – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம்...
என்னிடம் மானேஜராக இருந்தவர், தம்பி அருணாச்சலம். அவர் நிறைய விஷயங்களில் என்னிடம் ஆலோசனை கேட்பார். நானும் அவரிடம் கேட்பேன். தொழில் விஷயமானாலும் சரி, குடும்பம் தொடர்பாகவும் சரி. எனக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்...
உலக செய்திகள்
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் – போர்நிறுத்த அத்துமீறல்?
போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இதில் தெற்கு ஈரானில் அமைந்துள்ள ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் படகுகள் தாக்கப்பட்டன.
இந்த...























































