மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை
தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...
நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை
தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...
நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...
இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு
இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, 'மின்னணு இன்டர்லாக்கிங்' மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம்...
குமரி: தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான்
தடிக்காரன்கோணம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நேற்று ஒரு மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அழகு மீனா இந்த ஓட்டத்தை தடிக்காரக்கோணத்தில் துவக்கி வைத்தார். பூதப்பாண்டி வட்டார...
தேங்காப்பட்டணம்: வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட புதுக்கடை போலீசார், அரசால் தடை செய்யப்பட்ட 10 கிராம் கஞ்சாவுடன் ஜாண் டேனியல் (34) என்ற வாலிபரை கைது செய்தனர். வேங்கோடு...
புதுக்கடை: கிராம அலுவலக உதவியாளர், மனைவி மீது தாக்குதல்
முளகுமூடு கிராம அலுவலக உதவியாளர் மரியபிரபாகரன் (35) மற்றும் அவரது மனைவி மேரி பெல்சி ஆகியோர், பக்கத்து வீட்டுக்காரர் ஆண்டனி (53) மற்றும் அவரது கூட்டாளிகள் சுபாஷ் (27), ஜியோ (20) ஆகியோரால்...
குமரி: பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார் -நயினார்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட்...
நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....
குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி,...
பத்மநாபபுரம்: தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு செய்தார். திருவட்டாறு அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட அவர், வாக்குச்சாவடி வளாகங்கள்...
குமரி: நெடுஞ்சாலையில் லாரி மோதி கம்பம் சாய்ந்தது
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரி மற்றும் மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், அருகிலிருந்த மின் கம்பம் சாய்ந்தது. பொதுமக்கள் காயமடைந்த ஓட்டுநர்களை...
கிள்ளியூர்: பறக்கும் படையிடம் இரவில் சிக்கிய ரூ. 2. 25 லட்சம்
கிள்ளியூர் தாலுகாவில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நித்திரவிளை பெட்ரோல் பங்க் அருகே மினி டெம்போவில் இருந்து ரூ. 2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேங்காப்பட்டினம் மீன்பிடி...
நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, காலியான மேயர் பதவிக்கு துணை மேயர்...
குளச்சல்: பழவகைகளால் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சுயஉதவிக்குழுவினர் 100% வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள், படங்கள், பாதகைகள், தோரணங்கள்...
குமரி: மனைவி, கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் மனைவி லதா, கடந்த 3 வருடங்களாக அஜி என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஜஸ்டின் மற்றும் அவரது...
விளையாட்டு செய்திகள்
கடைசி வரை நீடித்த பரபரப்பு: டெல்லியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70...
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 7-ம் நிலை வீரரை வீழ்த்தினார் ஆயுஷ் ஷெட்டி
சீனாவின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள...
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி
பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான ஆசியா-ஓசியானா குரூப் 1 டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் தாய்லாந்தை எதிர்த்து விளையாடியது.
இதில் ஒற்றையர்...
“பும்ராவின் முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷி விளாசியது எனது அழுத்தத்தைக் குறைத்தது” – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக 11 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி...
கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 8-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார்.
இதில் பிரக்ஞானந்தா...
மாநில செய்திகள்
“நாம் அனைவரும் சேர்ந்து திமுகவை விரட்ட வேண்டும்” – அன்புமணி ஆக்ரோஷம்
சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து திமுகவை விரட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ஆக்ரோஷமாகப் பேசினார்.
ஆற்காடு தொகுதியில் அதிமுக வேட்பளர் சுகுமார், ராணிப்பேட்டை தொகுதியில் தமாகா வேட்பாளர் கார்த்திகேயன், சோளிங்கர்...
சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவனுக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை: இயக்குநர் ராம்
விக்னேஷ் சிவனுக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை என்று ‘எல்.ஐ.கே’ படவிழாவில் இயக்குநர் ராம் பேசினார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில்...
உலக செய்திகள்
“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” – ஈரான் அதிபர்
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்...


















































