முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக சிவபிரபு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில், வேப்பமூடு...
நாகா்கோவிலில் மாணவா்களுக்கு போட்டித் தோ்வு புத்தகங்கள்: அமைச்சா் ராஜேஷ்குமாா் வழங்கினாா்
நாகா்கோவில், கோணம் பகுதியில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் மாணவா்-மாணவியருக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ, மேயா் (பொ) மேரி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக சிவபிரபு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில், வேப்பமூடு...
நாகா்கோவிலில் மாணவா்களுக்கு போட்டித் தோ்வு புத்தகங்கள்: அமைச்சா் ராஜேஷ்குமாா் வழங்கினாா்
நாகா்கோவில், கோணம் பகுதியில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் மாணவா்-மாணவியருக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ, மேயா் (பொ) மேரி...
மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு
நாகா்கோவிலில் வீடுபுகுந்து மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவில், வடிவீஸ்வரம் கீழரதவீதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் மனைவி சின்னம்மாள் (77). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணமாகி...
கன்னியாகுமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா
தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் கன்னியாகுமரி கடற்கரையில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் பாரம்பரிய சமையல் கலாசாரத்தை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் கொண்டு சோ்க்கும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பாரம்பரிய...
கன்னியாகுமரியில் காற்றாடித் திருவிழா
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்திய காற்றாடி திருவிழா சூரிய அஸ்தமனப் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரசாத் தலைமை...
கன்னியாகுமரி கோடீஸ்வரர் ஜெனிஷ் யார்? 140 சவரன், ரூ.20 லட்சம்.. ஒரே வருஷத்தில் 2 ஆம்னி பஸ், 4...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியவர் ஜெனிஷ்.. இவரை 2 நாட்களுக்கு முன்பு மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.. இவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இந்நிலையில், தற்போது ஜெனிஷ் பற்றின பின்னணி தகவல்கள்...
மாணவியிடம் பழகியதை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
நாகர்கோவில்: பள்ளியில் மாணவியுடன் பழகியதை ஆசிரியர்கள் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் கவின் ஜெனிஸ், 17, தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ரத்னாபுரத்தைச் சேர்ந்த கவின் ஜெனிஸ், நாகர்கோவில் எஸ்.எல்.பி., அரசு மேல்நிலை...
‘நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும்’
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில்பாதை, நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது....
பெண்ணின் வைப்பு நிதியில் மோசடி: மேலாளா்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளரின் வைப்பு நிதியில் மோசடி செய்ததாக வங்கிக் கிளை மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை, மேலங்கலம்...
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் புதன்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது நாள்கள் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளில்...
ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கேரள...
சவேரியாா் கல்லூரியில் ஏஐ சங்கத் தொடக்க விழா
சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
இசட் 7 கனெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஹமது ஷபீக், கேப்ஸ்டாா்...
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நாளை ஓணவில் சமா்பிப்பு
ஓணம் பண்டிகை திருநாளான ஆக. 26-ஆம் தேதி திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாளுக்கு ஓண வில் சமா்பிக்கப்படுகிறது.
திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஓணம் பண்டிகை நாளில் ஓண வில் சமா்ப்பிக்கும் நிகழ்வு மன்னராட்சி காலத்தில்...
முதியவரை அடித்துக் கொன்ற 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
தக்கலை அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பத்மநாபபுரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம், பாலப் பள்ளி,...
நாகா்கோவில் அரசுப் பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ திட்டம் தொடக்கம்
நாகா்கோவில் டதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் திட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்...
விளையாட்டு செய்திகள்
இந்திய வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு
உள்நாட்டு சீசனுக்கு முன்னதாக பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் உள்ள முன்னணி கிரிக்கெட் வீரர்கள், தங்களது உடற்தகுதித் தேர்வில் பங்கேற்பதற்காக நேற்று பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர் செயல்திறன் மையத்துக்கு வந்திருந்தனர்.
இலங்கைக்கு எதிரான 2...
மலேசியா ஸ்குவாஷில் அபய் சிங் சாம்பியன்
மலேசியாவில் உள்ள நெகிரி செம்பிலான் பகுதியில் துவாங்கு முஹ்ரிஸ் கோப்பைக்கான பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அபய் சிங், 59-வது...
195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வடக்கு மண்டலம்: துலீப் டிராபி
துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - வடக்கு மண்டலம் அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த வடக்கு மண்டலம் அணி 59.1...
ஆஸி.க்கு எதிரான தொடரில் காயம் காரணமாக ரபாடா விலகல்
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் செப்டம்பர் 24-ம் தேதி டர்பன் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் ரபாடாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்...
செல்சி அணியில் இணைந்தார் எமிலியானோ மார்ட்டினெஸ்
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸை இங்கிலாந்தின் முன்னணி கிளப் அணியான செல்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
2022-ம் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனான அர்ஜெண்டினா அணியின் 33 வயதாகும் கோல்கீப்பரான எமிலியானோ...
மாநில செய்திகள்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்டும்: துரைப்பாக்கத்தில் அன்புமணி, சவுமியா விழிப்புணர்வு பிரச்சாரம்
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்கை செய்யக்கோரி, சென்னை துரைப்பாக்கத்தில் அன்புமணி, சவுமியா ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகரை பெருவெள்ள ஆபத்தில் இருந்து காக்க, நிலத்தடி நீர்வளம் பெருக்க, பள்ளிக்கரணை...
சினிமா செய்திகள்
‘Hi’ விமர்சனம்: கவின் – நயன்தாராவின் மனதை வருடும் காதல் கதை எப்படி?
மனித உறவுகளுக்கு நட்பு, காதல், குடும்பம் என ஏதோ ஒன்று அடிப்படையாக இருக்கலாம். தாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஒருவர் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கு வாழ்நாளில் கிடைக்காமலே போய்விடக்கூடும்....
உலக செய்திகள்
நேபாள வெள்ளம் – ‘முதல் மீட்புப் படை’யாக இந்தியா முன்னிலை
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், கடந்த புதன்கிழமை இரவு சுமார் 8.35 மணியளவில், இந்திய விமானப் படையின் சி-130ஜே ரக விமானம், நேபாளத்துக்கு 10...























































