மாநில செய்திகள்
தஷ்வந்த்தின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுவிக்க உத்தரவு – உச்ச நீதிமன்றம் கூறியது...
சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுவித்தும் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அரசு தரப்பு...
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய ஜப்பான், ஆஸி மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள...
தேசிய செய்திகள்
சோஹோ மெயிலுக்கு மாறினார் அமைச்சர் அமித் ஷா
உள்நாட்டு நிறுவனமான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்லைன் தளத்தில் உள்ள மென்பொருட்களை அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும்படி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்...
Most popular
கோட்டாரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் (39), மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் திடீரென தூக்கில் தொங்கினார். உறவினர்களால் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை...
நாகர்கோவிலில் ஏ. ஐ. டி. யு. சி. சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிரந்தர தொழிலாளர்களுக்கான சம்பளத்தை குறைக்கும் நோக்கத்துடன் சம ஊதிய சட்டத்தை மீறி ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறைகளை...
நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசை விமர்சித்தார். அவர் கூறுகையில், திமுக ஆட்சி...
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 9ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 39க்கு கோட்டாறு எம்.டி.பி. மஹால், மயிலாடி...
காப்புக்காடு: மரங்களை வெட்டி கடத்திய 3பேர் மீது வழக்கு
காப்புக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (67) என்பவரின் தோட்டத்தில் நுழைந்து, மாராயபுரம் பகுதியை சேர்ந்த அஜின், ஜெகதீஷ் மற்றும் விபின் ஆகியோர் மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதைத் தடுத்த கிருஷ்ணதாஸை தாக்கி கொலை...
புதுக்கடை: மாமனாருக்கு கொலை மிரட்டல் – மருமகன் மீது வழக்கு
பார்த்திபபுரம் பகுதியைச் சேர்ந்த சதி (46) என்பவரின் மகளை, அதே பகுதியைச் சேர்ந்த தனிஷ் (26) என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக தனிஷின் மனைவி...
திக்கணங்கோடு: பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்
பரசேரி - புதுக்கடை சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, திக்கணங்கோடு சந்திப்பில் உள்ள கால்வாய் பாலம் சீரமைக்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பழைய பாலம் உடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து...
தக்கலை: ஆபாச சைகை மூலம் பெண்ணுக்கு தொல்லை ரவுடி கைது
தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் என்பவர் மகள் கணவனை இழந்து தற்போது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் (45) என்பவர் இளம் பெண்ணுக்கு ஆபாச...
ஆஸ்திரேலியாவுக்கு கடும் பின்னடைவு: ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம்
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 21-ம்...
விளையாட்டு செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு கடும் பின்னடைவு: ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம்
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 21-ம்...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற...
“கிளாசிக் ரோஹித் நகைச்சுவை” – ரசிகர்களை ஈர்த்த முன்னாள் கேப்டன்
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருக்கலாம், ஆனால் அவரது வசீகரமும் நகைச்சுவை உணர்வும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடடைபெற்ற விருது...
ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் வண்ண சீருடை: மாற்றத்துக்கு காரணமான கெர்ரி பேக்கர்
கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் வெள்ளை நிற உடைகளில்தான் வீரர்கள் விளையாடினார்கள். ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வண்ண சீருடைகளில் விளையாடுகிறார்கள். இந்த மாற்றத்துக்கு பின்னர் பெரிய கதையும், போராட்டமும்...
2-வது டெஸ்டில் ‘பேட்டிங்’ ஆடுகளம்
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி...
மாநில செய்திகள்
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா: 24-ல் நடைபெறுவதாக பழனிசாமி அறிவிப்பு
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, நவ.24-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:...