ஓணம் பண்டிகை திருநாளான ஆக. 26-ஆம் தேதி திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாளுக்கு ஓண வில் சமா்பிக்கப்படுகிறது.
திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஓணம் பண்டிகை நாளில் ஓண வில் சமா்ப்பிக்கும் நிகழ்வு மன்னராட்சி காலத்தில்...
தக்கலை அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பத்மநாபபுரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம், பாலப் பள்ளி,...
நாகா்கோவில் டதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் திட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்...