அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான...
அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்படை மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நேற்று 12-வது நாளை எட்டியது.
ஈரான் தனது எல்லையை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தியை ஏற்கெனவே முடக்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்...