தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 11 நிறுவனங்களிடம் இருந்தும், பீர் வகைகள் 7 நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதனிடையே கடந்த...
சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக வேட்பாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் சென்னை போலீஸார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள்...
முதல்வரின் ரூ.25 லட்சம் காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். புதிய அட்டை தேவையில்லை. பழைய அட்டை வைத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி...