தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 92.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக குமரியில் 75.61% வாக்குகளும் பதிவாகி இருந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் ஏராளமாக...
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 21ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி, குளச்சல் மற்றும் குறும்பனை பகுதிகளில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி,...
பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின வாக்காளர்கள், அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு படகுகளில் கட்டணம் செலுத்தி வந்து வாக்களித்து வந்தனர்....