தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி பணியில் தமிழ், ஆங்கிலம் தெரியாத மத்திய அரசு ஊழியர்களை நியமிப்பதால், வாக்குப்பதிவு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.73 வாக்காளர்கள் உள்ளனர்....