நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் நேற்று (ஜனவரி 20) வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை தனி தாசில்தார் பாரதி தலைமையிலான குழுவினர், கேரளாவிற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை வாழை...
திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த லலிதா (57) என்பவரின் பையில் இருந்த 23,700 ரூபாயை நேற்று 3 பெண்கள் திருடினர். பொதுமக்கள் அவர்களைப் பிடித்து இரணியல் காவல்துறையிடம்...
வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்வின் ஜெபக்குமார் (44) மதுப்பழக்கத்தால் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் அவரது உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்...