ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த மாவட்டத்தில் ராம்பில்லி, எடமஞ்சிலி, கோட்ட ஊரட்லா ஆகிய பகுதிகளில்...
நாடாளுமன்ற மக்களவை தொகுதி எண்ணிக்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இது முதல் முறையல்ல. சுதந்திரத்துக்குப் பிறகு எம்.பி.க்களின் எண்ணிக்கை 5 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் 25...
மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் நடித்து, ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுகளை...