சென்னை: தெலங்கானா சர்வதேச சாலஞ்சர்ஸ் பாட்மிண்டன் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி, தெலங்கானாவைச் சேர்ந்த தருண் ரெட்டி கதத்தை எதிர்த்து விளையாடினார். இதில் ரித்விக் சஞ்சீவி 21-11, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இவர், ஹட்சன் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
Latest article
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது....
படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது
படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார்...
திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில்...