Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: கல்லூரி மாணவியிடம் 13 பவுன் நகைகள் மோசடி

புதுக்கடை: கல்லூரி மாணவியிடம் 13 பவுன் நகைகள் மோசடி

0

முஞ்சிறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி வின்சி (20) என்பவரிடம், கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜெபிஷ்ராஜ் (30) பழக்கத்தை ஏற்படுத்தி, 13 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து மாணவி வின்சி புதுக்கடை போலீசில் புகார் அளித்துள்ளார். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version