மெரினா கடலில் குளிக்கும் போது, அலையில் இழுத்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த அண்ணனின் உடல் கரை ஒதுங்கியது.
ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்தவர் தேவகி. இவர், கடந்த 22-ம் தேதி மகன்கள் சுதர்சன்...
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இருபது நாட்களே ஆன நிலையில், காவல்துறை மற்றும்...
நேற்று முன்தினம் வாணியக்குடி கடற்கரைக்கு சென்று திரும்பிய ஷானு (34) என்பவர், அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை செல்போனில் தவறான முறையில் படம்பிடிக்க முயன்றார். மாணவி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர்...