மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ‘தருண் பாரத்’ என்ற மராத்தி நாளிதழின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
சமூக ஊடகங்கள் மக்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும், அவை நல்ல நோக்கங்களுகாகப் பயன்படுத்தப்பட...