டெல்லியில் செப்டம்பர் 12, 13-ல் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு வங்கதேச பிரதமருக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு வரவில்லை.
பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராகவே அவருக்கு அழைப்பு வந்துள்ளது என்று வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஹுமாயூன்...
சர்வதேச அரசியல் களத்தில் யாருக்கும் அடிபணியாத ஒரு சுயசார்பு சக்தியாக ‘இந்தியா’ உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வணிகக் கட்டுப்பாடுகளும், வரி கெடுபிடிகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உலக வர்த்தகத்தில்...
செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதனால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7-ல்...