ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது உள்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (செப்.11) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில், அகில இந்திய...
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த நிர்மலா (53), தனது பலசரக்கு கடை அருகே நின்றுகொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இருவர், டீக்கடை ஒன்றின் முகவரியை கேட்டுள்ளனர். அவர் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோவின் பின்புற இருக்கையில் இருந்த நபர்...
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், விசாரணை முன்னேற்றம் மற்றும்...