அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, சென்னை காவல் ஆணையரிடம், மேயர் பிரியா புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை...
நாகர்கோவில்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சில...
மாயம்மா கோவில் கதவின் பூட்டு உடைப்பு:கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கம் அருகில் மாயம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடசேரியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில்...