புதுக்கடை பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலமங்கலம் பகுதியை சோ்ந்த...
கருங்கல் அருகே பண்டாரவிளை பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய அண்ணன், தம்பி இருவரையும் குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
பண்டாரவிளை பகுதியைச் சோ்ந்த செல்லத்தங்கம் மகன்கள் அனிஷ் (35), அஜின் (32). இவா்கள்...
நாகா்கோவில் எலிசா ஐஏஎஸ் அகாதெமியில், அருள்பணியாளா் மா. டைட்டஸ் மோகன் 3 நூல்களின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வழுதலம்பள்ளம் நாஞ்சில் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளா் அருள்பணி சா்ஜின் ரூபஸ், அருள்பணியாளா் தாமஸ் ஆகியோா்...