குமரி மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில்...
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜன் (37) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த அஜித், ஷாலினி, அமுதா ஆகிய மூவர் பாதையில் ஸ்கூட்டர் நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்கியுள்ளனர். இது...
அருமனை பகுதியை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் குமரி மாவட்ட தலைவர் ஜான் கிறிஸ்டோபர் (54) மற்றும் அவரது நண்பர் ஷஜி குமார் ஆகியோர் நேற்று உண்ணாமலை கடை பகுதியில் பைக்கில் சென்றபோது,...