சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’ ஆலோசனைக் கூட்டம்...
வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்துது வினாத்தாள் கசிவை தடுக்க புதிய மசோதா நாடாளுமன்றத்தில்...
கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற...