Home கன்னியாகுமரி செய்திகள் ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் பலி

ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் பலி

0

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், டேவிட் சுஜன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version