நாகர்கோவிலில் தண்ணீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு

0
212

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் தெருவில் இன்று கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் சீரமைக்க அறிவுறுத்தினார். உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here