பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த தனிஷா (20) மற்றும் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) ஆகியோரின் காதல் விவகாரத்தில் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக, இருவரும் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, காதல் ஜோடிகளை சேர்த்து அனுப்பி வைத்தனர்.
