Home கன்னியாகுமரி செய்திகள் குழித்துறை: மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் பலி

குழித்துறை: மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் பலி

0

குழித்துறையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சுஷ்யந்த், விடுமுறையில் மாங்காய் பறிக்க மாமரத்தில் ஏறியபோது, மின்கம்பியில் கம்பு உரசியதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version