குறும்பனைப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (33) என்பவர், 2017 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மாவட்ட போக்சோ நீதிபதி நேற்று 20 வருட சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
