வாரியத்தில் வீடு ஒதுக்கீடு: கிரைய பத்திரம், பட்டா பெற பிப்.24 முதல் சிறப்பு முகாம்

0
325

சென்​னை​ நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரியம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: தமிழ்​நாடு நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரியம் மூலம் வீடு, மனை​களுக்கான ஒதுக்​கீடு பெற்றவர்களுக்கு கிரையப்​பத்​திரம், பட்டா பெறு​வதற்​காக பிப்.24 முதல் 28 வரை சிறப்பு முகாம்கள் நடத்​தப்​படு​கின்றன.

பிப்​.24-ல் மாதவரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்​பூர், தி.நகர் பகுதிகள், பிப்.25-ம் தேதி மாதவரம், பெரம்​பூர், திரு.​வி.க நகர்- வ.உ.சி நகர், எழும்​பூர், மயிலாப்​பூர், விரு​கம்​பாக்கம் திட்​டப்​பகு​திகள்​, பிப்​. 26-ம் தேதி மாதவரம், எழும்​பூர், அம்பத்​தூர், மயிலாப்​பூர், விரு​கம்​பாக்கம் திட்​டப்​பகு​தி​கள், பிப்​.27-ம் தேதி மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்​பூர், விரு கம்​பாக்கம் திட்​டப்​பகு​தி​கள், 28-ம் தேதி மாதவரம், பெரம்​பூர், அண்ணாநகர், மயிலாப்​பூர், தி.நகர், சைதை திட்டப்​ பகு​தி​களி​ல் முகாம் நடை​பெறும்.​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here