குமரி ரப்பர் விவசாயிகளுக்கு நிதி உதவி – அறிவிப்பு

0
349

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-24ஆம் ஆண்டுகளில் பாரம்பரிய ரப்பர் வளரும் பகுதிகளில் மீண்டும் நடவு செய்த ரப்பர் விவசாயிகள் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரப்பர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 4 ஹெக்டேர் வரை ரப்பர் சாகுபடி செய்பவர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு ஹெக்டேருக்கு நிதி உதவி பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here