வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏப்.13-ம் தேதி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாதக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஏப்.13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்குகிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
Latest article
குமரி: மருந்து சேமிப்பு கிடங்கியினை கலெக்டர் பார்வை
                    
மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று 22ம் தேதி நேரில்...                
            குமரி: வாலிபர் கொலை ; ஒருவர் கோர்ட்டில் சரண்
                    
சூரியகோடு பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் சதீஷ்குமார் (39) நடைக்காவு பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் சிமெண்ட் கல்லால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கொல்லங்கோடு போலீசார்...                
            குமரி: பஸ் இருக்கையில் இறந்த நிலையில் டிரைவர்
                    
கன்னியாகுமாரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தாணு பிள்ளை (62) நேற்று படந்தாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 108...                
             
            

