மகாத்மா காந்தியின் பிட்னஸ் ரகசியம் தெரியுமா?

0
273

காந்தி தன் உணவு முறை குறித்து ஒரு புத்தகத்தில், “100 கி முளைக்கட்டிய கோதுமை, பாதாம் 100 கி, கீரை 100 கி, எலுமிச்சை, தேன் ஆகியவற்றை காலை 11 மணிக்கு உணவாக எடுத்துக் கொள்வேன். அடுத்த வேளை உணவை மாலை 6:15 மணியளவில் சூடான நீர், எலுமிச்சை, தேனை எடுத்துக் கொள்வேன்” என எழுதியிருக்கிறார். 1911-ம் ஆண்டு முதல் உப்பு இல்லாத உணவை சாப்பிட தொடங்கிய அவர், மருத்துவரின் அறிவுரை காரணமாக 1920-ல் மீண்டும் உப்பு சேர்த்து சாப்பிட தொடங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here