கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தோவாளை வடக்கூர் மாதவநகர் 2வது தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நேற்று (நவம்பர் 20) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணியினை தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாணு உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் அறிவுறுத்தினார்.
Latest article
காவல் துறை அதிகாரிகள் வீட்டில் ஒரு ஆர்டர்லி கூட இல்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்
தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஒருவர்கூட ஆர்டர்லியாக இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அரசுத் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில்...
பொங்கலுக்கு மூவாயிரம்… போனஸாகப் பத்தாயிரம்! – கரன்சி திட்டங்களுடன் காத்திருக்கும் கட்சிகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும், வாக்காளர்களை ‘கவர’ கரன்சி திட்டங்களை செயல்படுத்தத் தயாராகி வருகின்றன.
விடுபட்ட மகளிரில் 17 லட்சம் பேருக்கு மகளிர்...
இலைக் கட்சியை ‘கிரி’ தம்பதி ‘டிக்’ செய்தது ஏன்? | உள்குத்து உளவாளி
“சொந்தக் கட்சிக்காரங்களே சூனியம் வெச்சுட்டாங்க” என்ற புலம்பலுடன் அண்மையில் மணாளனுடன் ஜோடியாக வந்து இலைக் கட்சியில் இடம்பிடித்த ‘கிரி’ மாவட்டத்தின் முன்னாள் சூரியக் கட்சி சேர்மன், மக்களவைத் தேர்தலிலேயே சீட்டுக்கு மோதினாராம். அது...








