கனடாவின் டொராண்டோ நகரில் கனடா ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஜார்ஜியானா கென்னடியுடன் மோதினார்.
இதில் அனஹத் சிங் 0-3 (5-11 8-11 10-12) என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 30 நிமிடங்களில் முடிவடைந்தது.
 
            

