தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் தொழில் செய்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மனு (38) என்பவர், கடந்த 7ம் தேதி மீன்பிடித்து விட்டு படகை பரக்காணி ஆற்றில் நிறுத்தினார். நேற்று முன்தினம் மதியம்...
16ம் தேதி முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
2018ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால் ஃபிஜி தீவில்...