ஆசிய ரக்பி போட்டி: அரை இறுதியில் இந்திய அணி

0
18

ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்​பைக்​கான ரக்பி போட்​டி​யின் அரை இறு​தி​யில் விளை​யாட இந்​திய ஆடவர் அணி​யினர் தகுதி பெற்​றுள்​ளனர்.

ஓமன் நாட்​டிலுள்ள மஸ்​கட் நகரில் இப்​போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் போட்​டி​யின் முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி​யினர் 14-10 என்ற கணக்​கில் லெப​னானை​யும், 2-வது ஆட்​டத்​தில் 26-5 என்ற கணக்​கில் ஆப்​கானிஸ்​தானை​யும் வீழ்த்​தி​யது.

நேற்று நடை​பெற்ற கால் இறு​தி​யில் இந்​தியா 21-7 என்ற கணக்​கில் ஈரான் நாட்டு அணியை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறி​ உள்​ளது.

இதையடுத்து அரை இறு​திச் சுற்​றில் இந்​திய அணி, சவுதி அரேபியா அணி​யைச் சந்​திக்​கவுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here