குமரி: அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு ஆலோசனை

0
188

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு கூட்டம் நேற்று (அக்.,16) நடைபெற்றது. அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதை போல 7. 5 % உயர் கல்வி இட ஒதுக்கீட்டை உதவி பெறும் பள்ளிகளுக்கு முழுமையாக விரிவுபடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here