நாகர்கோவிலில் உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம்

0
242

மனநலம் குறித்த விழிப்புணர்வையும், சிகிச்சை முறை அதன் தேவை குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களுக்கு ஏற்படுத்திட உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேற்று (அக்.,10) மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here