நாகர்கோவில்: குழந்தையை மீட்டுத் தர தாய் தர்ணா

0
289

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அதிகாரிகள் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (செப்.,27) குழந்தையை மீட்டு தரக்கேட்டு தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here