குமரி: தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி

0
260

கொச்சியில் இருந்து நெல்லைக்கு நாகர்கோவில் வழியாக சரக்கு ரயில் ஒன்று நேற்று சென்றது. இந்த ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் 2 கற்கள் இருந்ததை எஞ்சின் டிரைவர் பார்த்து ரெயிலை நிறுத்திவிட்டு ரயில்வே. போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் அங்கு சென்று ரயிலை கவிழ்க்க சதியா நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here