ஆந்திராவில் 120 பத்திரப் பதிவு அலுவலகங்களில் சோதனை

0
14

ஆந்​திராவில் பத்​திரப்​ப​திவு அலு​வல​கங்​களில் அதிக லஞ்​சம் வாங்​கப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​ எழுந்தது.

இதையடுத்து, நேற்று ஒரே நேரத்​தில் என்​.டி.ஆர் மாவட்ட இப்​ரஹிம்​பட்​டினம், பிர​காசம் மாவட்​டம் ஓங்​கோல், விஜயநகரம் மாவட்​டம் போகாபுரம், சத்​ய​சாய் மாவட்​டம் சிலமத்​தூரு, பல்​நாடு மாவட்​டம் நரச​ராவ் பேட்​டா, திருப்​பதி மாவட்​டம் ரேணி​குண்டா உட்பட பல மாவட்​டங்​களில் 120 பத்​திரப்​ப​திவு மற்​றும் துணை பத்​திரப்​ப​திவு அலு​வல​கங்​களில் லஞ்ச ஒழிப்பு அதி​காரி​கள் சோதனை நடத்தினர். இதில் முக்​கிய ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here