திருமலையில் மழை வாகன ஓட்டிகள் அவதி

0
31

திருப்​பதி மற்​றும் திரு​மலை​யில் கடந்த 3 நாட்​களாக ஓயாமல் மழை பெய்து வரு​கிறது. இதனால் வெளியூர்​களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திரு​மலைக்கு வந்த பக்​தர்​கள் அறை​களி​லேயே தங்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இரண்​டாவது மலைப்​பாதை​யில் 15-வது வளை​வில் நிலச்​சரிவு ஏற்​பட்​டு, பாறை​கள் சாலை​யில் வந்து விழுந்​தன. எனினும் இதில் அசம்​பா​விதம் ஏதும் ஏற்​பட​வில்​லை. இந்த நிலச்​சரி​வால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​ட​தால் வாகன ஓட்​டிகள் அவதி​யுற்​றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here