வடசேரி பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் அதிக கட்டணம் வசூல்

0
351

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை மாநகராட்சி மூலம் ஒப்பந்தம் இடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள காப்பகங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதற்கு இருசக்கர வாகனத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 10 தலைக்கவசத்திற்கு ரூ. 5 கட்டணம் என அறிவித்துவிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அவதியுறுகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here