மாநில செய்திகள்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் திருப்பலியை...
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
“கடவுள் தள்ளிவைத்துவிட்டார்” – உலகம் அழியப் போவதாக பீதி கிளப்பிய நபர் அந்தர் பல்டி!
டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்றும், தன்னால் கட்டப்பட்ட ‘நோவா பேழை’ மட்டுமே மக்களைக் காப்பாற்றும் என்றும் அறிவித்திருந்த கானா நாட்டு நபர் தற்போது அந்த தேதியை கடவுள் தள்ளிவைத்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
கானாவைச்...
தேசிய செய்திகள்
டெல்லியில் 100 அடல் உணவகம்: ரூ.5-க்கு சாப்பாடு விற்பனை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் 100 அடல் உணவகங்களை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தினமும் இரண்டு வேளை உணவு கிடைக்க...
Most popular
கோட்டார் பகுதியில் 27 மது பாட்டில்கள் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் நேற்று முன்தினம் வடலிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 76 வயதான ஏசுதாஸ் என்பவர் 27 மதுபாட்டில்களுடன் பிடிபட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மதுபாட்டில்களை பறிமுதல்...
குமரி: விபத்து – வாலிபர் பலி; பெண் உட்பட 4 பேர் படுகாயம்
நேற்று அதிகாலையில் மண்டைக்காடு பகுதியில் பைக்கில் சென்றபோது ஜெப்ரின் ஜோ என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் உடையார்விளையை சேர்ந்த ஜான் பிரகாஷ் (22), ஆதித்தன் (21) மற்றும் இரு பைக்குகளில் இருந்த...
படந்தாலுமூடு: இறால் பண்ணை ஊழியர் குளியல் அறையில் உயிரிழப்பு
படந்தாலூமூடு பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த அனுப் (36) என்பவர், நேற்று குளியலறை கதவு பூட்டிய நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கதவை...
தக்கலை: கல்லூரிக்கு சென்ற பேராசிரியர் மாயம்
தக்கலை, புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுப்பிரமணியன் என்பவர் களியக்காவிளையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எந்த...
குமரி: கடலில் கிறிஸ்மஸ் கொண்டாடிய வாலிபர் பலி
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரெஜின் ஜாஸ்பின் (34) என்பவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குளச்சல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து 9...
பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாகும் மீனாட்சி சவுத்ரி?
பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘டியூட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு,...
தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய மகளிர் அணி: 3-வது டி20 போட்டியில் இன்று இலங்கையுடன் மோதல்
இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
இலங்கை அணி,...
சச்சினை போன்று விளையாடுகிறார் வைபவ் சூர்யவன்ஷி: சசி தரூர் பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போன்று, 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார். அவரை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,...
தேசிய சீனியர் பாட்மிண்டன்: ஸ்ருதி, தன்வி பத்ரி அபாரம்
தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவின் கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு ஸ்ருதி முண்டாலா, தன்வி பத்ரி ஆகியோர் முன்னேறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 87-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று...
விளையாட்டு செய்திகள்
தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய மகளிர் அணி: 3-வது டி20 போட்டியில் இன்று இலங்கையுடன் மோதல்
இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
இலங்கை அணி,...
சச்சினை போன்று விளையாடுகிறார் வைபவ் சூர்யவன்ஷி: சசி தரூர் பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போன்று, 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார். அவரை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,...
தேசிய சீனியர் பாட்மிண்டன்: ஸ்ருதி, தன்வி பத்ரி அபாரம்
தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவின் கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு ஸ்ருதி முண்டாலா, தன்வி பத்ரி ஆகியோர் முன்னேறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 87-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று...
பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு
உலக பாட்மிண்டன் சம்மேளனம் (பிடபிள்யூஎப்) சார்பில் செயல்படும் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தலைவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்தப் பதவியை...
இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மான்டி பனேசர் கோரிக்கை...
மாநில செய்திகள்
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட விவகாரம்: அரவிந்த்சாமிக்கு ரூ.65 லட்சம் வழங்காத பட தயாரிப்பாளருக்கு...
பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.65 லட்சத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்காத படத்தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில்...




















