மாநில செய்திகள்
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பத்தை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல்...
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப்: அமெரிக்க உளவு துறை முன்னாள் அதிகாரி தகவல்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் அதிகாரியான அவர்,...
தேசிய செய்திகள்
டிமேட் கணக்கில் டிஜிட்டல் மாயம்: ம.பி.யில் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக இருந்த வழக்கறிஞர்
டிஜிட்டல் மாயம் காரணமாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக திகழ்ந்தார்.
மத்தியப் பிரதேசம் தர் மாவட்டம் தாம்நாத் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் டாங்ளே. தனியார் பள்ளி...
Most popular
குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ். ஐ. அதிரடி இடமாற்றம்
நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்திற்குள்ளேயே வேறு காவல்...
குமரி: மனநலம் பாதித்த பெண்ணை இல்லத்தில் சேர்த்த போலீசார்
வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் கண் பார்வையற்ற செல்வகுமாரியை கவனிக்க யாரும் இல்லாததால், காவல்துறையின் உதவியை நாடினர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவித்த நிமிர் திட்ட குழுவினர்...
குமரி: காதலி பேசாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மீனச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (23) என்ற இளைஞர், காதலி பேசியதை நிறுத்தியதால் மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்....
குமரி: மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்
குமரி மாவட்டத்தில் உள்ள ஆசியாவிலேயே நீளம் மற்றும் உயரமான மாத்தூர் தொட்டி பாலம், 1240 அடி நீளம் மற்றும் 103 அடி உயரம் கொண்டது, தற்போது பல இடங்களில் பழமையான கைப்பிடி சுவர்கள்...
காப்பிக்காடு: தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
காப்பிக்காட்டில் தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம் அதன் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பேராசிரியர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். 'தொல்காப்பியத்தில் அறம்' என்னும் தலைப்பில் தலைவர் பாஸ்கரன் உரை நிகழ்த்தினார். 'பெரியோர் ஒழுக்கம்...
புதுக்கடை: நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதல் – வழக்குபதிவு
தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் (60) மற்றும் செல்வராஜ் (65) ஆகியோர் நேற்று வழுதூர் வடக்கு சாலை பகுதியில் நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை...
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா பென்கிக் சாம்பியன்
ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்...
பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி
களத்தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித் சர்மா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள்...
ஆசிய ரக்பி போட்டி: அரை இறுதியில் இந்திய அணி
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்பைக்கான ரக்பி போட்டியின் அரை இறுதியில் விளையாட இந்திய ஆடவர் அணியினர் தகுதி பெற்றுள்ளனர்.
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல்...
விளையாட்டு செய்திகள்
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா பென்கிக் சாம்பியன்
ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்...
பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி
களத்தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித் சர்மா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள்...
ஆசிய ரக்பி போட்டி: அரை இறுதியில் இந்திய அணி
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்பைக்கான ரக்பி போட்டியின் அரை இறுதியில் விளையாட இந்திய ஆடவர் அணியினர் தகுதி பெற்றுள்ளனர்.
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல்...
காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை
காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம்...
ஆஸ்திரேலியாவுடன் இன்று மீண்டும் மோதல்: வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்திய அணி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில்...
மாநில செய்திகள்
20 தொகுதிக்கு திட்டமிடும் திமுக… 15-க்கு பந்தி போடும் பாஜக! – களைகட்டும் புதுச்சேரி...
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது... கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம்...











































