அமெரிக்காவின் பிளெட்சர் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது: மாலத்தீவில் கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்தியாவே வெளியேறு என்ற பிரச்சாரம் அதிகமாக முன்னெடுக்கப்பட்டது....
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடானில் எபோலா வைரஸ் பரவல் உள்ளதால், இந்த நாடுகளுக்கு பயணத்தை தவிர்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில்...
மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநில அரசு அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது,...