இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டிட்வா...
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தின் லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் சிலர் மோட் டார் சைக்கிள் திருடர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, மின்சாரக் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்தனர்....
‘இஸ்ரேல் ராணுவமும், அதிகாரிகளும் சேர்ந்து வேண்டுமென்றே, திட்டமிட்டு பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்து கொலை செய்து, இன அழிப்பில் ஈடுபட்டுள்ளனர். மனிதநேயத்துக்கு எதிராக போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்று ஐ.நா.வின் சுயாதீன விசாரணை அறிக்கையில்...