தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஒருவர்கூட ஆர்டர்லியாக இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அரசுத் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும், வாக்காளர்களை ‘கவர’ கரன்சி திட்டங்களை செயல்படுத்தத் தயாராகி வருகின்றன.
விடுபட்ட மகளிரில் 17 லட்சம் பேருக்கு மகளிர்...
“சொந்தக் கட்சிக்காரங்களே சூனியம் வெச்சுட்டாங்க” என்ற புலம்பலுடன் அண்மையில் மணாளனுடன் ஜோடியாக வந்து இலைக் கட்சியில் இடம்பிடித்த ‘கிரி’ மாவட்டத்தின் முன்னாள் சூரியக் கட்சி சேர்மன், மக்களவைத் தேர்தலிலேயே சீட்டுக்கு மோதினாராம். அது...