கர்நாடக வனத்துறையினரால் தமிழர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர்...
தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்நிலைகள் சீரமைப்பு இன்று தொடங்கவுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வரின் உத்தரவின்படி வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்...
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக...