திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் முகத்தில் ஆசிட் வீசிய ஜான் பேபிக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து...
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் நண்பர்களுடன் ஆட்டோவில் சென்ற அஜின் (33), மற்றொரு அஜின் (32), ஜாபர் (23) ஆகியோரை, அதே பகுதியை சேர்ந்த சர்ஜின் (20) மற்றும் சர்வின் (22) ஆகியோர்...
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் ஒன்றில் நேற்று (பிப்ரவரி 5) திடீரென தீப்பிடித்தது. குழித்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகளும்,...