கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதிலும், தற்கொலை செய்துகொண்டதாலும் மொத்தம் 163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்தபோது திடீர் உடல்நலக்குறைவால் 57 பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக...
கப்பியறை பகுதியை சேர்ந்த கிருஷ்ண மணி (36) கடந்த 12ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் வீட்டு அருகே கிடந்த நிலையில், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன், மொத்தம்...