தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்நிலைகள் சீரமைப்பு இன்று தொடங்கவுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வரின் உத்தரவின்படி வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்...
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக...
அமைச்சர்கள் டெண்டர்களில் ஊழல் செய்ய தொடங்கி விட்டார்கள் எனவும், அதுதொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ‘வீ த லீடர்ஸ்’...