முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 11 ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தி பைக் பேரணி இன்று 30-ம் தேதி கூட்டாலுமூடு...
குமரி மாவட்டம் பொற்றையடி பகுதியில் முட்புதரில் பிறந்து சில மணி நேரமான பச்சிளங் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. தென்தாமரைகுளம் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ரெஜினா (20) மற்றும் அவரது...
குமரி மாவட்டம் இட்டகவேலி பகுதியில் உள்ள நிலகேசி அம்மன் கோவிலின் வருடாந்திர விழாவில், மாமியார் கொடுமையை வென்றதாகக் கருதும் ஒரு சிறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், ஒரு கமுகு மரத்தில் சிறப்பு...