கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சிஐடியு முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட மீன்பிடி மற்றும்...
குளச்சல் சைமன் காலனி பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் கையில் கம்புடன் வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி குதித்து செல்லும் காட்சி...
குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பார்வதிபுரம் மேம்பாலம் அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது,...