கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் (29) என்பவர், 2019 ஆம் ஆண்டு 9 வயது பள்ளி மாணவியை மாத்தூர் தொட்டிப்பாலம் சுற்றி காண்பிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை...
குமரி மேற்கு மாவட்டங்களான களியக்காவளை, குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை...
குளப்புறம், கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்த 72 வயதான சுசீலா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தனது வீட்டின் பின்பக்க சமையலறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த...